Wednesday, September 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமேரிக்க புயல் – உயிரிழப்புக்கள் அதிகரிப்பு

October 18, 2018
in News, Politics, World
0

அமெரிக்காவின் புளோரிடா, வேர்ஜினியா, வடக்கு கரோலினா, ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களைத் தாக்கிய மைக்கேல் புயல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் உருவான இந்த மைக்கேல் புயல் மணிக்கு சுமார் 250 கிலோமீட்டர் வேகத்தில் புளோரிடா மாகாணத்தை கடந்தபோது கடுமையான சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. அங்கிருந்து மெல்ல நகர்ந்து வேர்ஜினியா மாநிலத்துக்குள் நுழைந்த மைக்கேல் புயல் அங்கும் பெரும் சேதம் ஏற்படுத்தியிருந்தது.

அதனையடுத்து வடக்கு கரோலினா, ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களை தாக்கிய மைக்கேல் புயலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 30 ஆக உயர்ந்துள்ளது எனவும் அதில் அதிகமாக 20 பேர் புளோரிடாவில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேர்ஜினியாவில் 6 பேரும், வடக்கு கரோலினாவில் 3 பேரும், ஜோர்ஜியா மாநிலத்தில் ஒருவரும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

20ஆம் திகதி மோடியுடன் முக்கிய சந்திப்பு நடக்கும் – பிரதமர்

Next Post

மஹிந்த ராஜபக்ஷவிடம் குட்டு வாங்கினாலும் எனது கருத்து மாறாது

Next Post

மஹிந்த ராஜபக்ஷவிடம் குட்டு வாங்கினாலும் எனது கருத்து மாறாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures