Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

48 மருந்துளின் விலை குறைப்பு

July 29, 2019
in News, Politics, World
0

முதல் கட்டத்தின் கீழ் 48 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு விலை ஒழுங்குறுத்தலை மேற்கொண்டதன் மூலம் 3,600 ரூபாவாக இருந்த மருந்தூசியின் விலை 400 ஆல் குறைவடைந்துள்ளது.

தனியார் துறைகளில் மருந்து வகைகளின் விலைகளில் கொள்வனவு செய்வதில் பாரிய நிவாரணம் பொதுமக்களுக்குக் கிடைத்திருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுபாரதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பொதுமக்கள் மருந்து வகைகளைப் பயன்படுத்துவதில் ஈடுபட்டிருப்பதாகவும், மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டதனால் இறக்குமதி செலவினை 9,200 மில்லியன் ரூபாவாக குறைக்க முடிந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் பொதுமக்களுக்கு வருடாந்தம் 4400 மில்லியன் ரூபா பெறுமதியான பயன்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வைத்தியசாலைகளில் நிலவிய மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டினை 2015 ஆம் ஆண்டின் பின்னர் படிப்படியாக குறைக்க முடிந்துள்ளது.

வைத்தியசாலைகள் மத்தியில் மருந்து வகைகளைப் பரிமாறுவதற்காக வகுக்கப்பட்டிருந்த நடைமுறை கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி சீர்குலைந்துள்ளது. இருப்பினும் இந்நிலை வழமை நிலைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

பூரி ஜெகன்நாத் மீது ஜெய் ஆகாஷ் புகார்

Next Post

வஞ்சனை மிக்க முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கையேந்தும் தலைமை

Next Post

வஞ்சனை மிக்க முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கையேந்தும் தலைமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures