Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

4178 பேருக்கு அரச துறையில் நியமனம்

September 19, 2019
in News, Politics, World
0

அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று பட்டம் பெற்ற 4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று  நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில், பயிலுனர் அலுவலர்களாகவே இவர்கள் அரச துறையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அரசாங்கத்தில் சுமார் 20,000 பட்டதாரிகளுக்கு அரச பயிலுனர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

ரணில் – சஜித் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு

Next Post

ஜனாதிபதி சீனாவை இழிவுபடுத்தியுள்ளார்- மஹிந்த

Next Post

ஜனாதிபதி சீனாவை இழிவுபடுத்தியுள்ளார்- மஹிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures