Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

4 சந்தேக நபர்கள் காவல்துறையினரால் கைது

March 31, 2021
in News, Politics, World
0

பிலியந்தலை, கல்கிசை, அங்குலான போன்ற பிரதேசங்களில் நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட 4 விசேட சுற்றிவளைப்புகளில் ஹெரோயின் ரக போதைப்பொருள் 9 கிராமுடன் 4 சந்தேக நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கதிர்காமம் பிரதேசத்தில் 6 கிலோ கஞ்சாவை தன்னகத்தே வைத்திருந்த 32 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றிவளைப்புகள் மேலும் முன்னெடுக்கப்படுவதுடன் போதைப்பொருள் தொடர்பில் நம்பகத் தன்மையான தகவல்கள் இருப்பின் காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous Post

தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 92,442 ஆக அதிகரிப்பு!

Next Post

விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு இன்று முதல் விசேட நடவடிக்கைகள்

Next Post

விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு இன்று முதல் விசேட நடவடிக்கைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures