Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

33 ஆவது தேசிய இளையோர் மரதன் ஓட்டப் போட்டி 12 ஆம் திகதி ஆரம்பம்

December 9, 2021
in News, Sports
0
33 ஆவது தேசிய இளையோர் மரதன் ஓட்டப் போட்டி 12 ஆம் திகதி ஆரம்பம்

33 ஆவது தேசிய இளையோர் மரதன் ஓட்டப் போட்டி ‍எதிர்வரும் 12 ஆம் திகதியன்று அதிகாலை  5 மணிக்கு கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் ஆரம்பமாகவுள்ளது.

ஆண்கள் பங்கேற்றும் இந்த மரதன் போட்டியானது, காலி முகத்திடலிலிருந்து ஆரம்பமாகி காலி வீதியினூடாக மொரட்டுவை புதிய வீதி, பாணந்துரை ஊடாக களுத்துறை மாவட்ட செயலாளர் காரியாலயத்தின் அருகே நிறைவடைவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் பேரவை குறிப்பிடுகின்றது.

இதைத்தவிர, பெண்கள் பங்கேற்கும் 21 கிலோமீற்றர் தூரம் கொண்ட அரை மரதன்  ஓட்டப் போட்டியாக நடத்த, போட்டி ஏற்பாட்டுக்குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 33 ஆவது இளையோர் விளையாட்டு விழா எதிர்வரும் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கருத்துச் சித்திரம்

Next Post

மூழ்கின்ற கப்பலில் ஏறும் அளவிற்கு மனநலம் பாதிக்கவில்லை | பிரதமர் பதவி குறித்த சர்ச்சைக்கு ரணில் பதில்

Next Post
தமிழர் பிரச்சினைகளுக்குக்  தீர்வு வேண்டும் – ரணில்

மூழ்கின்ற கப்பலில் ஏறும் அளவிற்கு மனநலம் பாதிக்கவில்லை | பிரதமர் பதவி குறித்த சர்ச்சைக்கு ரணில் பதில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures