Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

30 லட்சம் தர மறுத்தமையால் மாணவன் எடுத்த விபரீத முடிவு! யாழில் சம்பவம்

November 16, 2017
in News, World
0

யாழ். கொக்குவில் பகுதியில் மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெசன் டிசைன்” தொடர்பான கல்வியை தொடர்வதற்கு 30 இலட்சம் ரூபாவை வீட்டில் தர மறுத்தமையால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த டார்வின் மதி என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கொக்குவில் பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous Post

நேரலையில் ட்ரம்ப் செய்த காரியம்!

Next Post

இந்தியாவை திணற வைத்த சுரங்க லக்மாலின் அபார பந்து வீச்சு!

Next Post
இந்தியாவை திணற வைத்த சுரங்க லக்மாலின் அபார பந்து வீச்சு!

இந்தியாவை திணற வைத்த சுரங்க லக்மாலின் அபார பந்து வீச்சு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures