Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

3 ஆவது தடவையாக பிற்போடப்பட்ட சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர்

August 12, 2021
in News, Sports
0
3 ஆவது தடவையாக பிற்போடப்பட்ட சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர்  இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், மூன்றாவது தடவையாக பிற்போடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமான 10 அணிகள் பங்கேற்கும் தொழிற்சார் சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடரானது மே மாதம் 2 ஆம் திகதி வரை நடத்தப்பட்டது.

இதன்போது கொவிட் 19 அச்சுறுத்தல் மீண்டும் தலைத்தூக்கவே, போட்டித் தொடர் ஜூலை 2 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டிருந்தது.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் மிகவும் பாரதூர விளைவுகளை ஏற்படுத்தி வருவதால்,  இன்று மீண்டும் ஆரம்பமாகவிருந்த சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர் காலவரையின்றி பிற்போடப்படுவதற்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தீர்மானம் எடுத்துள்ளது.

_____________________________________________________________________________

உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news  

Previous Post

இலங்கை போக்குவரத்து சபையில் 285 ஊழியர்களுக்கு கொரோனா!

Next Post

மடுத் திருத்தலத்தின் யாத்திரையை நிறுத்திக் கொள்ளுங்கள் : மன்னார் ஆயர் கோரிக்கை

Next Post
மடுத் திருத்தலத்தின் யாத்திரையை நிறுத்திக் கொள்ளுங்கள் : மன்னார் ஆயர் கோரிக்கை

மடுத் திருத்தலத்தின் யாத்திரையை நிறுத்திக் கொள்ளுங்கள் : மன்னார் ஆயர் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures