Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

29 செக்கனுக்குள் முடிந்த போட்டியில் தோற்றார் ஜுடோ வீரர் சாமர

July 26, 2021
in News, Sports
0

டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் திருவிழாவின் மூன்றாம நாளான இன்று இலங்கை போட்டியிட்ட ஜூடோவில் தோல்வியைத் தழுவிக்கொண்டது.

இன்று காலை நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை சார்ப்பாக போட்டியிட்ட சாமர நுவன், சிபூதிக் வீரரை எதர்கொண்டார்.

சாமர நுவன் மீது பெரும் எதிர்பார்ப்பு கொண்டிருந்தாலும் போட்டி ஆரம்பித்து 29 செக்கனுக்குள் போட்டி முடிவுக்கு வர சாமர 10-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியைத் தழுவிக்கொண்டு வந்த வேகத்திலேயே அரங்கை விட்டு வெளியேறினார்.

இலங்கைக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்த இந்தத் தோல்வியானது ஒரு நிமிடம் கூட கடககாததுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

http://Facebook page / easy 24 news
Previous Post

நீண்ட கால கொள்கை கட்டமைப்பு நாட்டுக்கு அவசியம் – ரணில்

Next Post

பதக்கம் வெல்பவர்கள் 30 வினாடிகள் முகக்கவசத்தை கழற்ற அனுமதி

Next Post
முகக்கவசம் அணியாத 17 இலட்சம் பேர் மீது வழக்குகள்!

பதக்கம் வெல்பவர்கள் 30 வினாடிகள் முகக்கவசத்தை கழற்ற அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures