Tuesday, September 16, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

2100 ஆசிரியர்கள் புதிதாக இணைக்கப்படுகிறார்கள், வர்த்தமானியும் வெளியாகியது

November 11, 2017
in News, Politics
0

கல்விப் பொதுத் தராதர உயர்தர கல்வியின் புதிய தொழில்முறை பாடநெறிக்காக 2 ஆயிரத்து100 ஆசிரியர்களை உள்வாங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால், தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் குறித்த பாடநெறிக்காக நிலவும் சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலமான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யமுடியும் எனவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதற்காக போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டு புள்ளிகளின் அடிப்படையிலேயே நேர்முகத் தேர்வினூடாக ஆட்சேர்ப்பு இடம்பெற இருக்கின்றது.

Previous Post

லெபனானுக்கு எதிராக, சவுதி யுத்தப் பிரகடனம் செய்துள்ளது – ஷிஆ குழு அறிவிப்பு

Next Post

கடவுச்சீட்டு, அடையாள அட்டை கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கும்

Next Post
கடவுச்சீட்டு, அடையாள அட்டை கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கும்

கடவுச்சீட்டு, அடையாள அட்டை கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures