Year: 2021

இன்றும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று பிற்பகல் 1.00 ...

Read more

யாழில் பாடசாலை மாணவிக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் நேற்று இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் ஒருவர் 14 வயதான பாடசாலை மாணவியாவார். மருதனார் மட கொத்தணியுடன் தொடர்புடைய இருவரே நேற்று தொற்றுடன் அடையாளம் ...

Read more

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய தீர்மானம்

புதிய அரசியல்கட்சிகளை பதிவு செய்வதற்கான நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கு குழுவொன்றை நியமிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த குழுவின் பரிந்துரைகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் வர்த்தமானி ...

Read more

நாட்டில் மேலும் பல இடங்கள் முடக்கம்

நாட்டில் மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது. இதன்படி, காத்தான்குடி பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் கல்முனை ...

Read more

சிரேஷ்ட பிரிகேடியர்கள் 5 பேருக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு

இராணுவத்தின் சிரேஷ்ட பிரிகேடியர்கள் 05 பேர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், விசேட படையினை சேர்ந்த 560 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக ...

Read more

முகக்கவச விற்பனையில் வரும் நிதி புலமைப்பரிசில் நிதிக்காக ஒதுக்கம்

சதோச நிறுவனங்களின் மூலம் விற்பனை செய்யப்படும் முகக்கவசங்களினால் கிடைக்கப்பெறும் பணத்தொகையில் சிறிய பங்கு புலமைப்பரிசில் நிதிக்காக ஒதுக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சதோச நிறுவனங்களின் ...

Read more

826 பேர் பூரண குணமடைவு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (30) மேலும் 826 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் ...

Read more

மருதனார்மடம் கொரோனாகொத்தணியில் மேலும் 2 பேருக்கு தொற்று

மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 2 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். ...

Read more

320 பேர் சற்று முன்னர் அடையாளம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 320 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43619 ஆக அதிகரித்த்துள்ளது.

Read more

நாடாளுமன்ற அமர்வுகள் ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி

2021ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு வாரத்தை ஜனவரி 05 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி 05 ...

Read more
Page 631 of 631 1 630 631
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News