Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home BREAKING News

2019 மே 19 பிரபாகரன் வருகிறார் !!

December 21, 2017
in BREAKING News, News, Politics, World
0
2019 மே 19 பிரபாகரன் வருகிறார் !!

தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதல் மகன் தனிப்பெரும் தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் மீள் பிரவேசம் வரும் 20 19 மே 10 ஆம் திகதி இடம்பெற உள்ளதாக easy24news.com  முழுமையான எதிர்வு கூறலை வெளியிட்டுள்ளது .

வல்வெட்டி துறையில் பிறந்து தனது சிறு பராயம்முதல் ஈழம் என்ற ஒரே கொள்கைக்காக தன உடல் பொருள் குருதிவரை சிந்திய பெரும் தலைவனின் மறைவான வாழ்க்கைக்கு 2019 முடிவு வரவுள்ளாதக நம்பத்தகுந்த தகவலை easy24news.com  வெளியிடுகிறது .

2009 போருக்கு பின்னர் வன்னியில் ஆயிரக்கணக்கான மக்களும் போராளிகளும் இறந்த நிலையில் தலைவர் பிரபாகரன் இறந்தாரா இல்லையா என்ற சந்தேகம் பலவருடங்களாக நீடித்து வருகின்றது. இந்த மர்மனான சூழ்நிலையில்த்தான் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கும் இந்த விடயம் வெளிவந்துள்ளது.

வன்னிப்போரின் பத்து வருட முடிவில் தலைவர் பிரபாகரன் தன்னை வெளிப்படுத்தும் முகமாக 2019 மே 19 அன்று தன் மக்களின் எண்ணங்களை மெய்ப்பிக்க தன் மானசீகமான உரையின் மூலம் வெளிப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது .

Previous Post

பெண் வேட்பாளர் ஒருவரைத் தாக்கி அச்சுறுத்திய சந்தேகத்தில் ஒருவர் கைது!

Next Post

யாழில் 120 வேட்பு மனுக்கள் ஏற்பு

Next Post

யாழில் 120 வேட்பு மனுக்கள் ஏற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures