Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2,000 ரூபா கொடுப்பனவுக்கு அமைச்சரவை அனுமதி

August 24, 2021
in News, Sri Lanka News
0
2 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்க நடவடிக்கை

கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டை தற்காலிகமாக முடக்க நேரிட்டமையால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 2,000  ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டை தற்காலிகமாக முடக்க நேரிட்டமையால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 2,000  ரூபா கொடுப்பனவு வழங்குவது உகந்ததென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேவையான நிதி மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்படுவதுடன், குறித்த கொடுப்பனவுகள் பிரதேச செயலாளர்களால் தெரிவு  செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும்.

அதற்குத் தேவையான வழிகாட்டல்கள் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையொழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்காக மாவட்டச் செயலாளர்களுக்கு தேவையான மேலதிக நிதியை விடுவிப்பதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

http://Facebook page / easy 24 news

Previous Post

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Next Post

ஆப்கானிலிருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை வெளியேற்றியதாக பிரிட்டன் அறிவிப்பு

Next Post
ஆப்கானிலிருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை வெளியேற்றியதாக பிரிட்டன் அறிவிப்பு

ஆப்கானிலிருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை வெளியேற்றியதாக பிரிட்டன் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures