Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

200 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது!

February 22, 2021
in News, Politics, World
0

போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் 200 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் வாத்துவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

உந்துருளியில் பயணித்த சந்தர்ப்பத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடு முழுவதும் நேற்றைய தினமும் போதை பொருள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் 130 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டடிருந்தன.

அவர்களில் வாத்துவ பகுதியை சேர்ந்த 30 வயதான சந்தேகநபர் ஒருவர் 200 கிராம் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து அவரை 7 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அனுமதி கிடைக்கப்பபெற்றுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Previous Post

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை இலங்கைக்கு விஜயம்!

Next Post

தமிழ் உணர்வாளர்கள் ஏற்பாட்டில் தாய்த் தமிழ் மொழி தின விழா

Next Post

தமிழ் உணர்வாளர்கள் ஏற்பாட்டில் தாய்த் தமிழ் மொழி தின விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures