Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

1983ஆம் ஆண்டு கலவரம் போன்று மோசமான நிலை ஏற்படும் அபாயம்…!

November 4, 2016
in News, Politics
0

 

1983ஆம் ஆண்டு கலவரம் போன்று மோசமான நிலை ஏற்படும் அபாயம்…!

 _92089725_p-10  43 _92089745_p-16
இன்று ஏற்பட்டுள்ள மோசமான பின்னணி போன்றே நிலையிலேயே 1983ம் ஆண்டில் பாரிய குழுப்ப நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

கொக்குவில், கல்பிட்டி மற்றும் மட்டக்குளி சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

யாழ்ப்பாணம், கல்பிட்டி, சுன்னாகம் மட்டக்குளி ஆகிய பிரதேசங்களில் ஆயுதம், வாள் என்பன பயன்படுத்தி கொலை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

சட்டம் ஒழுங்கை செயற்படுத்துவதில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது. கல்பிட்டியில் மீனவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து வீதியில் இறங்கினர்.

இதன்போது ஏற்பட்ட மோதலில் 10ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வாகனங்கள் படகுகள் தீ வைக்கப்பட்டன. பொலிஸாரினால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை.

கடந்த 23ஆம் திகதி சுன்னாகத்தில் இரு புலனாய்வு அதிகாரிகள் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்குளி பிரதேசத்தில் சட்டவிரோத ஆயுதக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது.

சட்டம் அமுல்படுத்துவதிலும், பாதுகாப்பை உறுதி செய்வதிலும் பொது மக்களினதும் பல்கலைக்கழக மாணவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் வழங்குவதில் பிரச்சினையும் அச்சுறுத்தலும் எழுந்துள்ளது.

இதேவேளை, 1983ஆம் ஆண்டிலும் இவ்வாறான பின்னணியில் தான் நாட்டில் பெரும் குழப்பம் வெடித்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

பின்னால் இருந்து துப்பாக்கி சூடு…! முன்னால் இருந்தவருக்கு சூடு பட்டது எப்படி..? யாழ். மாணவர்கள் மரணத்தில் மறைப்படும் உண்மைகள்

Next Post

கனடாவில் 12-நாட்களில் எவ்வளவு உணவு பொருட்களை வால்மார்ட் எறிகின்றனர் தெரியுமா?

Next Post
கனடாவில் 12-நாட்களில் எவ்வளவு உணவு பொருட்களை வால்மார்ட் எறிகின்றனர் தெரியுமா?

கனடாவில் 12-நாட்களில் எவ்வளவு உணவு பொருட்களை வால்மார்ட் எறிகின்றனர் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures