Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

1650 கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு பிரதமரினால் நியமனம்

June 2, 2018
in News, Politics, World
0

தமது நல்லாட்சி அரசாங்கத்தின் எஞ்சியுள்ள 18 மாதங்களில் தாம் எதிர்பார்த்த துரித அபிவிருத்தியை முன்னெடுப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிராம சேவை உத்தியோகத்தர்கள் 1650 பேருக்கு புதிதாக நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (01) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு பொறுப்புமிக்க கடமைகளை இனிமேல் சுமத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

மொஹமட் ரனீஸ், ரஹீம் மொஹமட் ஆகியோருக்கு விளக்கமறியல்

Next Post

புதிய சட்டம் கொண்டுவந்தாவது மஹிந்த ஆட்சியில் தண்டிப்போம்- சொய்ஷா

Next Post

புதிய சட்டம் கொண்டுவந்தாவது மஹிந்த ஆட்சியில் தண்டிப்போம்- சொய்ஷா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures