Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

14100 குழந்தைள் ஊட்டச்சத்தின்மையால் பாதிப்பு

October 3, 2017
in News, Politics, World
0

மியன்மாரில் இருந்து தப்பி வந்த 4 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்யாக்களில் அதிகமான பெண்களும் குழந்தைகளும் காணப்படுகின்றனர். இவர்களின் குறிப்பாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்தின்மை வாடுவதாக ஐ நா சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ நா அறிக்கையின்படி 14100 குழந்தைளுக்கு ஊட்டச்சத்தின்மையால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரே தடவையில் ஐந்து லட்சம் பேர் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளதால் ஐநாவும் பங்களாதேஷும் கடும் நெருக்கடிக்கு மத்தியில் அகதிகளை பராமரிக்கும் விடயங்களை முன்னெடுத்துள்ளன.

Previous Post

முன்னாள் முதலமைச்சர் நசீரின் கேள்வி வேடிக்கையாக உள்ளது SM சபீஸ்

Next Post

கூலிப்படைகளின் வெற்றுக்கூச்சல்களால் நாங்கள் ஒருபோதும் பலவீனப்பட்டுப்போகமாட்டோம்.

Next Post
கூலிப்படைகளின் வெற்றுக்கூச்சல்களால் நாங்கள் ஒருபோதும் பலவீனப்பட்டுப்போகமாட்டோம்.

கூலிப்படைகளின் வெற்றுக்கூச்சல்களால் நாங்கள் ஒருபோதும் பலவீனப்பட்டுப்போகமாட்டோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures