Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பதுளையில் வீடொன்றிலிருந்து இரு பெண்கள் சடலங்களாக மீட்பு

September 10, 2022
in News, Sri Lanka News
0
மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

பதுளை – ஹிங்குருகமுவ பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து இரு பெண்கள் சடலங்களாக இன்று 2022.09.10 மீட்கப்பட்டுள்ளதாக பதுளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

55 மற்றும் 83 வயதுடைய இருவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பதுளைப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறிறத்த மரணங்கள் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்த விசாரணைகளை பதுளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Previous Post

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா- பங்களாதேஷ் நட்புறவு புதிய உச்சத்தை தொடும் | பிரதமர் மோடி

Next Post

நாமல், ஜீவன் உட்பட 12 பேருக்கு அமைச்சு பதவி

Next Post
வன்முறைகளில் ஈடுப்பட்ட தரப்பினருக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும் | நாமல்

நாமல், ஜீவன் உட்பட 12 பேருக்கு அமைச்சு பதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures