Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

13 பேருக்கு ஆபத்தை ஏற்படுத்திய இருவர் கைது!!!

December 21, 2017
in News, World
0

அவுஸ்திரேலியா – மெல்பேர்ன் நகரில் பாதசாரிகள் பலரை தாக்கிவிட்டு காரில் மிக வேகமாக சென்ற இருவரை அந் நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தால் படுகாயமடைந்த நிலையில் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடமும் குறித்த தாக்குதல் நடவடிக்கை தீவிரவாத செயற்பாடா? அல்லது மது போதையில் நடந்த விபத்தா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணைகளை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

Previous Post

யாழ். வைத்தியசாலையில் நடத்தப்பட்ட இதய மாற்று அறுவை சிகிச்சை

Next Post

கிழக்கில் பல ஊடகவியாலாளர்களும் வேட்பாளர் களத்தில்

Next Post

கிழக்கில் பல ஊடகவியாலாளர்களும் வேட்பாளர் களத்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures