Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

11 மணிக்கு நாடாளுமன்றக் குழுக் கூட்டம் : கொழும்பு விரையும் கூட்டமைப்பு எம்.பிக்கள்

October 30, 2018
in News, Politics, World
0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக கொழும்புக்கு வருமாறு கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்கமைய வடக்கு, கிழக்கைச் சேர்ந்த கூட்டமைப்பு எம்.பிக்கள் தற்போது கொழும்பு வந்துகொண்டிருக்கின்றனர் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றிரவு தெரிவித்தார்.

“கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும். இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பு எம்.பிக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே அவர்களைக் கொழும்புக்கு அழைத்துள்ளேன்” என்று இரா.சம்பந்தன் மேலும் கூறினார்.

Previous Post

இலங்கை உள்விவகாரத்தில் சீனா தலையிடாது!

Next Post

ஜனாதிபதி தனது தவறை மறைக்க வேறு கதை

Next Post

ஜனாதிபதி தனது தவறை மறைக்க வேறு கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures