Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

10 லட்சம் போன்களை திரும்ப பெறும் சாம்சங்!

September 3, 2016
in News
0
10 லட்சம் போன்களை திரும்ப பெறும் சாம்சங்!

10 லட்சம் போன்களை திரும்ப பெறும் சாம்சங்!

Samsung Galaxy Note 7 ரக செல்போன்களின் விற்பனையை நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் மொபைல்களுக்கு தனி மவுசு தான், புது அம்சங்களுடன் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் போன்களை அறிமுகப்படுத்தி வந்தது.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன் Samsung Galaxy Note 7-யை வெளியிட்டது.

இதுவரையிலும் 10 லட்சம் போன்கள் விற்பனையாகியுள்ள நிலையில், திடீரென நிறுவனம் போன்களை திரும்ப பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சாம்சங் மொபைல் நிறுவனத்தின் கோ டோங் ஜி கூறுகையில், சாம்சங் கேலக்ஸி 7 புதிய ரக மொபைல் போன்களை வாங்கியிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் சார்ஜ் செய்யும்போது போன் வெடித்துவிட்டதாக புகார் அளித்திருந்தனர்.தொடர்ச்சியாக அந்த புகார்கள் வந்ததால் கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனை நிறுத்தப்படுகிறது.

ஏற்கெனவே இந்த ரக போனை வாங்கியிருந்த வாடிக்கையாளர்கள் அவற்றை எந்த திகதியில் வாங்கியிருந்தாலும் அதற்குப் பதிலாக புதியதொரு ஸ்மார்ட்போனை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Previous Post

இனிமேல் பூந்து விளையாடுங்க..! பேஸ்புக் அப்பில் கலக்கலான புதிய வசதி

Next Post

பான் கீ மூனின் நம்பிக்கை

Next Post
வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து பான் கீ மூன் பேசுவார்..!

பான் கீ மூனின் நம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures