Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஹைட்ரஜன் குண்டு சோதனையால் நிலநடுக்க அபாய எச்சரிக்கை!!

October 13, 2017
in News, Politics, World
0

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வந்தது. இதனால் வடகொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது.

கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணை சோதனையையும் நடத்தியது.

இந்நிலையில், வடகொரிய தற்போது ஹைட்ரஜன் குண்டை பரிசோதனை செய்து பார்த்திருக்க கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் முந்தைய அணுசக்தி சோதனைகள் போது 4.3 அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையால் 6.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Previous Post

ஹாலிவுட் தயாரிப்பாளருக்கு எதிராக பாலியல் புகார்; நடிகைக்கு ஆதரவாக ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

Next Post

கலிபோர்னியா மாகாணத்தில் வரலாறு காணாத காட்டுத் தீ: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Next Post
கலிபோர்னியா மாகாணத்தில் வரலாறு காணாத காட்டுத் தீ: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

கலிபோர்னியா மாகாணத்தில் வரலாறு காணாத காட்டுத் தீ: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures