Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஹெரோயினுடன் ஒருவர் கைது

November 17, 2017
in News
0
ஹெரோயினுடன் ஒருவர் கைது

பொரளை டீ 20 தோட்டப்பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் பொரளை பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நபர் எனவும் அவரிடமிருந்து 05 கிராம் 40 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்

Previous Post

நாமல் ராஜபக்ஷ எவ்வாறு சட்டத்தரணியானார்!!

Next Post

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது

Next Post
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures