Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஹெய்ட்டி ஜனாதிபதி வீட்டில் வைத்து சுட்டுக் கொலை

July 7, 2021
in News, World
0
ஹெய்ட்டி ஜனாதிபதி வீட்டில் வைத்து சுட்டுக் கொலை

ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் அடையாளம் தெரியாதவர்களால் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இச் செய்தியை அந்நாட்டின் பிரதமர் கிளாட் ஜோசப் உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில், காயமடைந்த மொய்ஸின் மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வறிய கரீபியன் தேசத்தில் அரசியல் ரீதியாக வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

ஹெய்ட்டி அரசியல் ரீதியாக பிளவுபட்டு, வளர்ந்து வரும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், பரவலான சீர்குலைவுகள் ஏற்படும் என்ற அச்சங்கள் அங்கு தோற்றம் பெற்றுள்ளன.

“அரசின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும், தேசத்தைப் பாதுகாக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. துப்பாக்கிச் சூட்டு சத்தம் தலைநகர் முழுவதும் கேட்க முடிந்தது என ஜோசப் தெரிவித்தார்.

மொய்ஸ் 2017 இல் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொண்டார்,

எதிர்க்கட்சிகள் இந்த ஆண்டு தனது ஆணையை மீறி ஒரு சர்வாதிகாரத்தை நிறுவ முற்பட்டதாக குற்றம் சாட்டியமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஒரு வார காலமாக தேடப்பட்டு வந்த நெடுந்தீவு மீனவர் தமிழகத்தில் சடலமாக மீட்பு..!

Next Post

இந்தியா தொடருக்கு முன்னதாக 29 வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்!

Next Post

இந்தியா தொடருக்கு முன்னதாக 29 வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures