Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஹப்புத்தளை விபத்தில் இருவர் பலி!

October 2, 2017
in News
0
ஹப்புத்தளை விபத்தில் இருவர் பலி!

ஹப்புத்தளை, வியாரகல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹப்புத்தளையிலிருந்து மரங்காவில நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலுள்ள கற்பாறையில் மோதி விபத்திற்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா!

Next Post

லண்டனில் 107 மில்லியன் பவுண்டுகள் மோசடி

Next Post
லண்டனில் 107 மில்லியன் பவுண்டுகள் மோசடி

லண்டனில் 107 மில்லியன் பவுண்டுகள் மோசடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures