Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி

May 8, 2017
in News
0
ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி

ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்துவோருக்கு டிஜிட்டல் அம்னீசியா என்னும் நோய் பாதிப்பு ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஸ்மார் போன்களை அதிகம் உபயோகப்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

அதில், ஸ்மார்ட் போன்கள் அதிகம் பயன்படுத்துவோருக்கு டிஜிட்டல் அம்னீசியா நோய் ஏற்படும் என தெரியவந்துள்ளது.

இந்நோய் பாதிப்பால், மூளையில் பதிய வைக்கும் திறன் குறைய தொடங்கும். பின்னர், நாளடைவில் முக்கியமானவர்கள் தொடர்பு எண், வீட்டு முகவரி வரை அனைத்தையும் மறக்கும் நிலை ஏற்படும் என ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.

ஸ்மார்ட் போன்களின் உபயோகத்தை குறைத்து, முக்கியமான விஷயங்களை மூளையில் பதிய வைத்து, நமது மூளை செயல்பாட்டு திறனை அதிகரிக்கச் செய்வது நலம் பெயர்க்கும் என் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Previous Post

50 ஆயிரம் லிட்டர் மனித சிறுநீரில் இருந்து பீர் தயாரித்த நிறுவனம்

Next Post

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு வருகைத்தர கூடாது!

Next Post
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு வருகைத்தர கூடாது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு வருகைத்தர கூடாது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures