Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அடுத்த பங்கு தொடர்பில் நிச்சமற்ற நிலை

August 10, 2021
in News, Sri Lanka News
0
ஒரே நாளில் 170,995 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி

இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளின் அடுத்த பங்குகள் தொடர்பில் நிச்சமற்ற நிலையுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஜெனரல் டாக்டர் ஹேமந்த ஹேரத் கூறினார்.

தேவையான பங்குகள் கிடைக்காத பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானம் மேற்கொள்ள ஏற்கனவே ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ரஷ்யாவின் ஒரு சூழ்நிலையின் விளைவாக தடுப்பூசியின் அதிக பங்குகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் படி, 159,081 பேருக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் 14,516 ஜப்கள் மட்டுமே இரண்டாவது டோஸாக இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

_____________________________________________________________________________

உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news  

Previous Post

ஓடிடி-யில் வெளியாகும் விவேக்கின் கடைசி நகைச்சுவை நிகழ்ச்சி

Next Post

ஹிஷாலினி விவகாரத்தில் ரிஷாத்தை கைதுசெய்ய நடவடிக்கை: வழக்கு விசாரணையின் முழு விபரம் இதோ !

Next Post
இலங்கையை உலுக்கிய ஹிஷாலினி மரணம்! என்ன நடந்தது?  ரிஷாட் பாராளுமன்றில் விளக்கம்!

ஹிஷாலினி விவகாரத்தில் ரிஷாத்தை கைதுசெய்ய நடவடிக்கை: வழக்கு விசாரணையின் முழு விபரம் இதோ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures