Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தால் ரூ.31 ஆயிரம் வரை அபராதம்

August 10, 2019
in News, Politics, World
0

இத்தாலியின் வரலாற்று புகழ்மிக்க சின்னமான ‘ஸ்பானிஷ் படிகளில்‘ அமர்ந்தால், 31 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படவுள்ளது.

பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் மற்றும் சிறப்பான கட்டிடங்களை கொண்டது ரோம் நகரம். இந்த நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில் அந்நாட்டு அரசு புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது.

அதன்படி 1725ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தாலோ, அங்கு உணவு உள்ளிட்ட குப்பைகளை கொட்டினாலோ அதிகபட்சமாக 400 யூரோ, அதாவது இந்தியா மதிப்பில் சுமார் 31 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அதன் 174 படிகளில் யாரும் அமராமல் இருக்க காவல்துறையினரை கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

அரசின் இந்த புதிய நடைமுறைக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், சுற்றுலா வரும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் எனவும் கூறப்படுகிறது.

Previous Post

சீனாவின் கடலோர மாகாணத்தை நெருங்கும் லெக்கிமா புயல்

Next Post

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்க ஐ.நா.சபை மறுப்பு

Next Post

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்க ஐ.நா.சபை மறுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures