Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஷீலா தீட்சித்தின் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் இரங்கல்

July 21, 2019
in News, Politics, World
0

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தின் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டெல்லியின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியதாக ஷீலா தீட்சித்திற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அத்துடன் “அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி” என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, கட்சி எல்லைகளைத் தாண்டி அனைவராலும் மதிக்கத்தக்க தலைவர் ஷீலா தீட்சித் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் 81 ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக டெல்லி மருத்துவமனையில் இன்று காலமானார். இந்நிலையில் இவரின் மறைவுக்கு கட்சித் தலைவர்கள், ஆதரவாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Previous Post

மீண்டும் திறக்கப்படுகிறது கட்டுவாப்பிட்டிய தேவாலயம்!

Next Post

நீர்வளப் பாதுகாப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற பிரச்சாரம்

Next Post

நீர்வளப் பாதுகாப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற பிரச்சாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures