Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு CID யில் இன்று ஆஜராகுமாறு அழைப்பு

July 27, 2017
in News
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி இன்று (27) குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 9.00 மணிக்கு அவரை இதில் ஆஜராகுமாறு கேட்கப்பட்டுள்ளார்.
சிறிலிய சவிய கறக்கட்டளை நிறுவனத்திற்கு செஞ்சிலுவைச் சங்கத்தினால் வழங்கப்பட்ட ஜீப் வண்டியை யோஷித ராஜபக்ஷவின் பாவனைக்கு வழங்கியமை தொடர்பில் வாக்கு மூலம் பெறவே அவர் இப்பிரிவுக்கு வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளார்.

Previous Post

பெற்றோலிய வளத் துறை ஊழியர்கள் இன்று சேவையில்

Next Post

விடுதலை புலிகள் மீதான தடையை இந்திய அரசும் நீக்க வேண்டும் – வைகோ

Next Post

விடுதலை புலிகள் மீதான தடையை இந்திய அரசும் நீக்க வேண்டும் – வைகோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures