Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தவர் உயிரிழப்பு

December 18, 2020
in News, Politics, World
0

வவுனியா சைவப்பி்ரகாசா மகளீர் வித்தியாலயத்திற்கு அருகில் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(18) அவர் மரணமடைந்தார்.

குறித்த பாடசாலையில் கல்விகற்கும் தனது மகளை ஏற்றி செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரை பட்டா வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி்க்கப்பட்டார்.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். சம்பவத்தில் வவுனியா ஒயார் சின்னக்குளத்தை சேர்ந்த க.சிறிஸ்கந்தராயா வயது 56 என்ற நபரே மரணமடைந்துள்ளார்.

Previous Post

மேலும் 205 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Next Post

சுகாதார விதிமுறைகளை மீறிய 37 பேர் கைது

Next Post

சுகாதார விதிமுறைகளை மீறிய 37 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures