Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வைகோவின் வேட்பு மனு ஏற்கப்பட்டது

July 9, 2019
in News, Politics, World
0

மாநிலங்களவைத் தேர்தலுக்காக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளதால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதியாகியுள்ளது.

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் இன்று  பரிசீலனை செய்யப்பட்டன. அதில் வைகோ, தி.மு.க.வேட்பாளர்களான சண்முகம், வில்சன் ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.

தேசத்துரோக வழக்கில் தண்டனை பெற்று பிணையிலுள்ள வைகோவுக்கு, இந்த தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படும் எனவும் அவரது மனு நிராகரிக்கப்படலாம் எனவும் பரவலாக பேசப்பட்டது.

இதனால் மாற்று ஏற்பாடாக, தி.மு.க சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையிலுயே  வைகோவின் மனு, இன்று  ஏற்கப்பட்டுள்ளமையினால்  வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவதில் சிக்கல் இல்லையென்பது உறுதியாகியுள்ளது.

Previous Post

சீன விண்கலத்தை உருவாக்கும் பணியை சீன விஞ்ஞானிகள் நிறைவு செய்தனர்

Next Post

5G தொழில்நுட்ப கம்பங்களை அகற்றுமாறு கோரி யாழில் முஸ்லிம்கள் போராட்டம்

Next Post

5G தொழில்நுட்ப கம்பங்களை அகற்றுமாறு கோரி யாழில் முஸ்லிம்கள் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures