Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெள்ளி மங்கை சிந்துவின் ஒலிம்பிக் பதக்கத்தை கேள்விக்குறியாக்கிய கர்நாடகா

June 9, 2017
in News, Sports
0

ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றதாக கர்நாடக மாநில பாடசாலை பாடப்புத்தகத்தில் தவறான தகவல் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக பாடசாலைகளில் அம்மாநில கல்வித் துறையின் சார்பில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதில், பத்தாம் வகுப்பு உடற்கல்விக்கான பாடப்புத்தகத்தில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு பதிலாக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் பெயர் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அதேபோல, கடந்த 2016ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றதாக தவறான தகவல் இடம்பெற்றுள்ளது.

உண்மையில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இதுதவிர பெர்சியன் வளைகுடா, வெற்றி உள்ளிட்ட வார்த்தைகளும் எழுத்துப் பிழையுடன் அச்சுப்பிழையுடன் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

பதக்கங்களை விற்க தடை: இலங்கையில் வரவிருக்கும் புதிய சட்டம்

Next Post

அதிகம் சம்பாதிக்கும் வீரர்களின் பட்டியல் வெளியானது

Next Post

அதிகம் சம்பாதிக்கும் வீரர்களின் பட்டியல் வெளியானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures