Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஹக்கீம்

September 23, 2018
in News, Politics, World
0

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர் செய்ய வேண்டுமாக இருந்தால், வெளிநாட்டு வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

இந்த டொலர் விலையேற்றமானது எமது நாட்டுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள பிரச்சினையல்ல. மாறாக உலக நாடுகள் பலதும் இதனை முகம்கொடுத்துதான் இருக்கின்றது. எனவே, நாம் அதனை அதிகமாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. மத்திய வங்கி இதனைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய அமீர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர்

Next Post

மரத்திலிருந்து மனிதன் பாடம் கற்க வேண்டும்- உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

Next Post
மரத்திலிருந்து மனிதன் பாடம் கற்க வேண்டும்- உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

மரத்திலிருந்து மனிதன் பாடம் கற்க வேண்டும்- உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures