Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெல்லம்பிட்டிப் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

June 2, 2021
in News, Politics, Sri Lanka News
0

வெல்லம்பிட்டிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் காவற்துறை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில்129 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட கஞ்சா தொகையுடன் குடும்பஸ்தரான சந்தேகநபர் காவற்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

37 வயதான குறித்த சந்தேகநபர் தெமட்டகொடை – வேலுவன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அம்பாந்தோட்டை – சூரியவெவ பகுதியில் வைத்து காவற்துறையினர் விசேட அதிரடிப் டையினரால் 3 ஆயிரம் கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து குறித்த சந்தேகநபர் எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று காவற்துறையினர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

நாளை முதல் 5000 ரூபா வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

Next Post

மேலும் 43 பேரைசாகடித்தது கொரோனா

Next Post

மேலும் 43 பேரைசாகடித்தது கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures