Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெலிக்கந்தயில் ரயிலில் மோதியதில் யானை காயம்

October 10, 2018
in News, Politics, World
0

வெலிக்கந்த – மொனரதென்ன பகுதியில் நேற்றிரவு, ரயிலில் மோதி யானையொன்று காயமடைந்துள்ளது.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த நகரங்களுக்கிடையிலான ரயிலில் மோதி குறித்த யானை காயமடைந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த யானைக்கு சிகிச்சையளிப்பதற்காக வனவிலங்கு கால்நடை மருத்துவர் அழைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ரயில் போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

ஹபராதுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

Next Post

சிறப்புரிமைக்கு களங்கம் – குற்றம் சுமத்தும் ஹிருணிகா

Next Post

சிறப்புரிமைக்கு களங்கம் - குற்றம் சுமத்தும் ஹிருணிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures