Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெறிச்சோடிக் காணப்படம் கிளிநொச்சி

May 18, 2019
in News, Politics, World
0

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 10ஆம் ஆண்டை நினைவுகூரும் முகமாக கிளிநொச்சியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்தோடு மக்கள் நடமாற்றமின்றி கிளிநொச்சி வெறிச்சோடிக் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த ஈழத்தமிழர்களை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்காலில் இன்று  நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இதனை முன்னிட்டே கிளிநொச்சி நகர், சேவை சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கும் வகையில் இவ்வாறு கடைகள் அடைக்கப்பட்டு வர்த்தகர்களும் தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

Previous Post

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 38 பேருக்கு பதவி உயர்வு

Next Post

120 இலங்கையர்களை கடத்திய இந்தோனேசியர்கள்

Next Post

120 இலங்கையர்களை கடத்திய இந்தோனேசியர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures