Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெடிகுண்டு இருப்பதாகப் பொய்யுரைத்தவர் சிக்கினார் !!

September 19, 2019
in News, Politics, World
0

மலேசியாவின் சரவாக் மாநிலத்திலுள்ள மிரி விமான நிலையத்தில், தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகப் பொய்யுரைத்த 28 வயது ஏர்ஏஷியா பயணியை போலிசார் கைது செய்துள்ளனர்.

காலை 8 மணி வாக்கில் தனது பயணப்பெட்டிகளைப் பதிவு செய்துகொண்டிருந்த அந்தப் பயணி, தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக ஏர்ஏஷியாவின் முகப்புப் பணியாளரிடம் தெரிவித்தார். ஏர்ஏஷியா அதிகாரி ஒருவர் இதுகுறித்து உடனே போலிசாரிடம் தெரிவித்ததாக த ஸ்டார் பத்திரிகை தெரிவித்தது.

அந்த ஆடவரைச் சோதனை செய்த போலிசார், அவரிடம் எந்த வெடிகுண்டும் இல்லை என்று உறுதி செய்த பிறகு அவரைக் கைது செய்தனர்.

Previous Post

தொடர்ந்து நிலவும் புகைமூட்டத்தால் 809 பள்ளிகள் மூடப்பட்டன!!

Next Post

பாண்டாவின் மர்ம மரணம்; விசாரணை ஆரம்பம்

Next Post

பாண்டாவின் மர்ம மரணம்; விசாரணை ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures