Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீட்டிலிருந்து வெளியேற ஒருவருக்கே அனுமதி – இலங்கையில் கடுமையான தடைகள்

August 19, 2021
in News
0
வீட்டிலிருந்து வெளியேற ஒருவருக்கே அனுமதி – இலங்கையில் கடுமையான தடைகள்

கோவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை விதித்து சுகாதார பணிப்பாளரினால் விசேட ஒழுங்கு விதிகள் வெளியிடப்பட்டுள்ள.

எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இந்த ஒழுங்கு விதிகள் அமுலில் இருக்கும் என சுகாதார பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இதற்கமைய இந்தக் காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்காக வீடுகளில் இருந்து ஒவருக்கு மாத்திரமே வெளியில் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நடைபாதைகளை பயன்படுத்தும் போது கூட்டமாக பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஆப்கான் அதிபருக்கு நாமே அடைக்கலம் கொடுத்துள்ளோம் – பகிரங்கமாக அறிவித்த நாடு

Next Post

தென்னிந்திய திரைத்துறையினுள் பாடலாசிரியராக கவிஞர் தீபச்செல்வன்

Next Post
தென்னிந்திய திரைத்துறையினுள் பாடலாசிரியராக கவிஞர் தீபச்செல்வன்

தென்னிந்திய திரைத்துறையினுள் பாடலாசிரியராக கவிஞர் தீபச்செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures