Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விஷ ஊசி விவகாரம்! பரிசோதனைக்கு ஐவர் அடங்கிய குழு நியமனம்

August 22, 2016
in News
0
தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதை வெளிப்படுத்திய முதலமைச்சரின் உரை

விஷ ஊசி விவகாரம்! பரிசோதனைக்கு ஐவர் அடங்கிய குழு நியமனம்

tபுனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி போட்டப்பட்டுள்ளதா என்பதை அறிய மேற்கொள்ளப்பட உள்ள சர்வதேச மருத்துவப் பரிசோதனைக்கு ஆலோசனை வழங்க ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இந்த குழுவை நியமித்துள்ளார்.

வட மாகாண சுகாதார அமைச்சர் பீ. சத்தியலிங்கத்தின் பரிந்துரைக்கு அமைய இந்த குழுவை முதலமைச்சர் நியமித்துள்ளார்.

ஐவர் அடங்கிய இந்த குழுவின் தலைவராக யாழ்ப் போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் சிவன்சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குழுவின் பரிந்துரைக்கு அமைய வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் உப குழுக்களும் நியமிக்கப்பட உள்ளன.

எது எப்படி இருந்த போதிலும் இந்த சர்வதேச மருத்துவப் பரிசோதனைக்கு அமெரிக்கா உதவாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அறிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய மறுத்த அமெரிக்க மருத்துவக்குழு!!

Next Post

சோமாலியாவில் தற்கொலை குண்டு தாக்குதல்! 15 பேர் உடல் சிதறி பலி

Next Post

சோமாலியாவில் தற்கொலை குண்டு தாக்குதல்! 15 பேர் உடல் சிதறி பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures