Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விவாதம் காலை 9.30 இற்கு, வாக்கெடுப்பு இரவு 9.00 மணிக்கு

April 4, 2018
in News, Politics, World
0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணி முதல் இரவு 9.30 வரை முழுநாளும் நடைபெறவுள்ளது.

இந்த பிரேரணை மீதான விவாதத்துக்கு 12 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திற்கு இன்று வருகை தரும் எம்.பிக்களில் பெரும்பான்மையானவர்களின் வாக்குகளுடன் பிரேரணை நிறைவேற்றப்படவோ தோற்கடிக்கப்படவோ இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 9.30 முதல் இரவு 9.00 மணி வரை விவாதம் நடைபெற்ற பின்னர் 9.00 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெற இருக்கிறது. மின்னணு வாக்கெடுப்பு முறையில் கோளாறு உள்ளதால் பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வோம், ரணில் தான் பிரதமர்- ராஜித

Next Post

ரணிலுக்கு இன்று முடிவு கிட்டும்

Next Post

ரணிலுக்கு இன்று முடிவு கிட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures