Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விரிவுரையாளர் சடலமாக மீட்பு

September 22, 2018
in News, Politics, World
0

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் பணியாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று(20) நண்பகல் கடமைகளை முடித்து விட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு சென்ற அவர் பிற்பகல் 2.30 மணியளவில் இருந்து காணாமல் போயிருந்ததாக கூறப்படுகின்றது.

வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் விரிவுரையாளரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீண்டும் கைது

Next Post

புத்தகங்களை வாசித்த 100 மாணவர்களுக்கு வெளிநாட்டு புலமைப் பரிசில்

Next Post

புத்தகங்களை வாசித்த 100 மாணவர்களுக்கு வெளிநாட்டு புலமைப் பரிசில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures