Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விமான நிலையத்தின் மேற்கூரை உடைந்து விழுந்ததால் பரபரப்பு

March 6, 2018
in News, Politics, Uncategorized, World
0

சீனாவில் ஜியாங்ஸி மாகாணத்தின் தலைநகரான நெங்சங்கில் உள்ள நாங்சாங் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை உடைந்து விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பலத்த காற்று காரணமாக விமான நிலையத்தின் நுழைவு வாயில் அருகே மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. ஆனால் அந்தநேரத்தில் அப்பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் அதன் கீழ் நின்றிருந்த கார்கள் சேதமடைந்தன.

1999-ம் ஆண்டு கட்டப்பட்ட அந்த விமான நிலையம், வினாடிக்கு 30 மீட்டர் வீசிய பலத்த காற்றால் சேதமடைந்ததாகவும் அதனை சரிசெய்யும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Previous Post

நடிகையின் ஆஸ்கர் விருதை திருடியவர் கைது

Next Post

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 67 பேர் உயிரிழப்பு

Next Post
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 67 பேர் உயிரிழப்பு

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 67 பேர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures