Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வித்யா வழக்கில் மற்றும் சிலரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை.

November 5, 2017
in News, Politics
0

யாழ். மாணவி வித்யா படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த போது தப்பிச் செல்லக் காரணமாக இருந்த மற்றும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு மேலும் கூறியுள்ளது.

Previous Post

வேட்பு மனு ஏற்பு 27 ஆம் திகதி ஆரம்பம்!

Next Post

நல்லாட்சி அரசாங்கத்தின் பண்பு இதுதான்- ஜனாதிபதி மகிழ்ச்சி

Next Post
நல்லாட்சி அரசாங்கத்தின் பண்பு இதுதான்- ஜனாதிபதி மகிழ்ச்சி

நல்லாட்சி அரசாங்கத்தின் பண்பு இதுதான்- ஜனாதிபதி மகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures