Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விதிமுறைகளை மீறியவர்களுக்கு எச்சரிக்கை

February 24, 2021
in News, Politics, World
0

மட்டக்களப்பு காத்தான்குடி நகரில் காவல்துறையினரின் விசேட சோதனை நடவடிக்கை நேற்று (23) மாலையில் இடம்பெற்றது. இதன்போது வீதிகளில் முககவசம் அணியாது பயணித்த சுமார் 50 மேற்பட்டேரை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு உபதேசம் வழங்கி எச்சரித்து அங்கிருந்து அனுப்பினர்

காத்தான்குடி காவல்நிலைய நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நளனசிறி தலைமையில் காவல்துறை குழுவினர் இந்த திடீர் விசேட சோதனை நடவடிக்கை நேற்று மாலை 6 மணிக்கு காத்தான்குடிநகர் சிக்கினல் சந்தில் சந்தியில் மேற்கொண்டனர்

இதன்போது வீதியால் மோட்டர்சைக்கில் முச்சக்கரவண்டி போன்ற வாகனங்களில் முகக்கவசம் அணிதாது பிரயாணித்த சுமார் 50 மேற்பட்டோரை பிடித்து சுமார் அரைமணிநேரம் தடுத்துநிறுத்தினர். இதன் பின்னர் பொது சுகாதார அதிகாரி மற்றும் காவல்துறை நிலைய பெறுப்பதரிகாரி அவர்களுக்கு உபதேசம் வழங்கி முககவசம் அணியாது பிரயாணித்தால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என எச்சரித்து அவர்களை விடுவித்தனர்.

Previous Post

நாட்டில் மூன்று பகுதிகள் தொடர்ந்தும் முடக்கம்

Next Post

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆரம்பம்

Next Post

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures