Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விடுவிக்கப்பட்ட 77 மீனவர்களும் நாளை இந்தியா செல்வர் !!

July 30, 2017
in News, Politics
0
விடுவிக்கப்பட்ட 77 மீனவர்களும் நாளை இந்தியா செல்வர் !!

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த 92 மீனவர்களில் 77 பேரை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது.

இவர்கள்  யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களிலுள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அரசாங்கம் விடுதலை செய்துள்ள இவர்கள்  நாளை (31)   தாயகம் திரும்பவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

இவ்வருடத்துக்குள் 310 ஆக அதிகரித்த டெங்கு நோய் மரணம்

Next Post

1095 கோடி ரூபாவை அபேஸ் செய்துள்ள தம்புள்ள இனாமலுவே சுமங்கள தேரர்

Next Post
1095 கோடி ரூபாவை அபேஸ் செய்துள்ள தம்புள்ள இனாமலுவே சுமங்கள தேரர்

1095 கோடி ரூபாவை அபேஸ் செய்துள்ள தம்புள்ள இனாமலுவே சுமங்கள தேரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures