Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விடுதலையாகிறார் டிடிவி தினகரன்: ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்

June 2, 2017
in News
0
வாக்குகளுக்காக அரசியல்வாதிகள் சுயநலம்: அதுவே அனர்த்தங்களுக்கு முக்கிய காரணம்! கடும் கோபமடைந்த மைத்திரி

இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டிடிவி தினகரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய டெல்லி தீஸ் ஹாசரி நீதிமன்றம், அவரது நண்பர் மல்லிகார்ஜுனவுக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது.

அதேசமயம், ரூ.5 லட்சம் பிணைத் தொகை செலுத்த டிடிவி தினகரனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி டிடிவி தினகரன், மல்லிகார்ஜுன இருவரும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிடிவி தினகரன் நாளை காலை விடுவிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags: Featured
Previous Post

வாக்குகளுக்காக அரசியல்வாதிகள் சுயநலம்: அதுவே அனர்த்தங்களுக்கு முக்கிய காரணம்! கடும் கோபமடைந்த மைத்திரி

Next Post

கருணாநிதியால் ஏன் பேச முடியவில்லை? வெளியான தகவல்

Next Post
கருணாநிதியால் ஏன் பேச முடியவில்லை? வெளியான தகவல்

கருணாநிதியால் ஏன் பேச முடியவில்லை? வெளியான தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures