Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விடுதலைப் புலிகளின் சீருடையுடன் லண்டனிலிருந்து வந்த தமிழ் மகன்…! ஜெனிவாவில் பொங்கியெழுந்தார்

March 7, 2017
in News
0
விடுதலைப் புலிகளின் சீருடையுடன் லண்டனிலிருந்து வந்த தமிழ் மகன்…! ஜெனிவாவில் பொங்கியெழுந்தார்

விடுதலைப் புலிகளின் சீருடையுடன் லண்டனிலிருந்து வந்த தமிழ் மகன்…! ஜெனிவாவில் பொங்கியெழுந்தார்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கும், இன அழிப்புக்கும் நீதி கோரி ஜெனிவாவில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இன்றைய தினம் சீரற்ற காலநிலை நிலவிய போதிலும், அதிகளவான புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் லண்டனில் இருந்து விடுதலைப் புலிகளின் சீருடையுடன் வந்த புலம்பெயர் தமிழ் மகன் ஒருவர் அனைவரின் கவனத்தையும் பெற்றிருந்தார்.

குறிப்பாக தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் இவர் கொண்டிருந்த பற்றை வெளிப்படுத்தும் விதமாக மிகவும் கொந்தளிப்புடன் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொட்டும் மழையிலும் ஜெனிவாவில் ஈழ மக்களுக்காக மாபெரும் போராட்டம்!! அலையலையாக திரண்ட மக்கள்…

Tags: Featured
Previous Post

பனிச்சரிவினால் 120மீற்றர்கள் பள்ளத்தில் தள்ளப்பட்ட மனிதன்!

Next Post

ஜெனிவாவில் கால அவகாசம் கோரும் அரசுக்குச் சார்பான சிவில் சமூகத்தின் தில்லுமுல்லு அம்பலம்!

Next Post
ஜெனிவாவில் கால அவகாசம் கோரும் அரசுக்குச் சார்பான சிவில் சமூகத்தின் தில்லுமுல்லு அம்பலம்!

ஜெனிவாவில் கால அவகாசம் கோரும் அரசுக்குச் சார்பான சிவில் சமூகத்தின் தில்லுமுல்லு அம்பலம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures