Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விடுதலைப்புலிகள் மீதான தடையை; இந்தியா நீக்க வேண்டும்- வைகோ.!

July 27, 2017
in News
0
விடுதலைப்புலிகள் மீதான தடையை; இந்தியா நீக்க வேண்டும்- வைகோ.!

தமிழர் தம் தார்மீக உரிமையான தமிழீழம் கோரி ஆயுத வழியில், ஓர் பாரிய அரசியல் போராட்டத்தினை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு தடை விதித்தது ஐரோப்பிய யூனியன். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கியது ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம்.

2009ஆம் ஆண்டிற்கு பிறகு எத்தகைய வன்முறைச் செயல்களிலும் ஈடுபடாத காரணத்தினால், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதாக உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

ஐரோப்பிய யூனியனின் இத்தகைய தீர்ப்பினை வரவேற்றுள்ள மதிமுக தலைவர் வைகோ “விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையினை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோல் இந்தியாவும் விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்கிட வேண்டுமென” கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் மீதான தடையினை ஐரோப்பிய யூனியன் நீக்கியதினை தொல். திருமாவளவன், பழ.நெடுமாறன், வேல்முருகன் உள்ளிட்ட ஈழ ஆதரவு தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

Previous Post

தமிழ் தேசிய வீரர்கள் தின நிகழ்வு திருகோணமலையில் நினைவுகூரப்பட்டது

Next Post

முல்லையில் வெளிச்சவீடு அமைக்குமாறு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

Next Post

முல்லையில் வெளிச்சவீடு அமைக்குமாறு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures