Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வந்தால், நாளை ஏற்பாடு

July 20, 2019
in News, Politics, World
0

மாகாண சபைத் தேர்தலை ஒக்டோபர் 15 ஆம் திகதிக்குள் நடாத்த முடியுமாக இருந்தால், ஜனாதிபதித் தேர்தலையும் எதிர்பார்த்த தினத்திலேயே நடாத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லையென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை நடாத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் போது அந்தத் தேர்தல் தேவை என குரல் எழுப்பியவர்கள் எம்மீது இப்போது குற்றம்சாட்டுகின்றனர். ஜனாதிபதித் தேர்தலை பிற்போடும் சதியாக இதனைச் சித்தரிக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு எந்தவொரு தீர்மானமும் இல்லை. அது உரிய முறையில் நடக்கும். ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை வைத்து பழைய முறைப்படியேனும் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு தேவையான பிரகாரம் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை இன்றிரவு விடுத்தாலும், நாளை தேர்தலை நடாத்த தேவையான நடவடிக்கையை எம்மால் முன்னெடுக்க முடியும் எனவும் ஆணைக்குழு தலைவர் மேலும் கூறினார்.

தனியார் வானொலியொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

இரு மாவட்டங்களின் பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Next Post

காலநிலை மாற்றம்: இதுவரையில் 7 பேர் பலி, 496 குடும்பங்கள் பாதிப்பு

Next Post

காலநிலை மாற்றம்: இதுவரையில் 7 பேர் பலி, 496 குடும்பங்கள் பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures