Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விசா இல்லாமல் தங்கியுள்ளவர்களை தேடும் பணி

March 9, 2021
in News, Politics, World
0

விசா இல்லாமல் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினரை தொடர்ந்து தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில வெளிநாட்டினரால் இணையத்தில் ஏராளமான நிதி மோசடிகள் பதிவாகியுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாகவும் பிரதிக்காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இதையடுத்தே சட்டவிரோதமாக நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய காவல்துறை சிறப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, கொல்லுப்பிட்டி பகுதியில் 08 தாய்லாந்தர்கள் கைது செய்யப்பட்டதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை விசா இல்லாமல் நாட்டில் தங்கியிருந்த மூன்று நைஜீரியர்கள் உட்பட 8 வெளிநாட்டவர்கள் 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் ஒருவருக்கு கொரோனா!

Next Post

மண்ணெண்ணெய் மானியம் வழங்க ஆலோசனை!

Next Post

மண்ணெண்ணெய் மானியம் வழங்க ஆலோசனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures